ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டு உயிரிழந்த சுற்றுலா பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் தலைவர் J. ஜெயபிரகாஷ் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் துணைத் தலைவர்கள் நந்தலால், வெங்கடாசலம், செயலாளர் ஜெகன், துணை செயலாளர்கள் முருகேசன், செல்வகுமார், பொருளாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடாஜலபதி, வினோத், நாசர், தங்கவேலு, சிலம்பரசன், பாலாஜி, செல்வராஜ், அமர்நாத், அஜய் முகமது அலி, ஆலோசகர்கள் தாஜ் முகம்மது, குணசேகரன் மற்றும் கணேசன், ஹபிபுல்லா,பாலமுருகன், மஞ்சனீஸ்வரன், பாலாஜி ,செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.