மெட்டாலா சுற்று வட்டாரப் பகுதியில் மின்சார பராமரிப்பு பணிகளால் ஜூன்.14-ல் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்திரு்பபதாவது.

மெட்டாலா துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் ஜூன்.14-ல் மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, காட்டூர், காமராஜ்நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, மூலக்குறிச்சி, பெரியகுறிச்சி, ஊந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர்கோம்பை, நரியன்காடு, நவக்காடு, பீலசோலை, பகுடிபுதுச்சாவடி, ஒலையாறு, தெம்பலம் போன்ற பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.